செவ்வாய், 30 மார்ச், 2010

பதிவுஆரம்பித்ததின் நோக்கம்

இன்று எல்லோரிடமும் பேசவும் , சில விசயங்களை பகிந்துகொள்ளவும் வலைபதிவு ஒரு சரியான வழி என பட்டது. நான் நண்பர்மூலம் பதிவு ஆரம்பித்துவிட்டாலும் இதை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. அதனால் இந்த பதிவை பார்க்கும் நண்பர்கள் ஆர்வமுடன் முன் வந்து எனக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

2 கருத்துகள்:

  1. தோழரே கவலை வேண்டாம் நாங்க இருக்கோம் உதவி கரம் நீட்ட http://yourssnegan.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. தோழர் சினேகன், உங்களின் உதவும் மனப்பான்மைக்கு நன்றி, ஆனால் இதை இவ்வளவு நாள் கழித்துதான் நான் பார்க்க நேரிடுகிரது, வாழ்த்துக்கள் ... மகிழ்ச்சி. இனி தொடர்வோம்..

    பதிலளிநீக்கு