செவ்வாய், 30 மார்ச், 2010

பதிவுஆரம்பித்ததின் நோக்கம்

இன்று எல்லோரிடமும் பேசவும் , சில விசயங்களை பகிந்துகொள்ளவும் வலைபதிவு ஒரு சரியான வழி என பட்டது. நான் நண்பர்மூலம் பதிவு ஆரம்பித்துவிட்டாலும் இதை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. அதனால் இந்த பதிவை பார்க்கும் நண்பர்கள் ஆர்வமுடன் முன் வந்து எனக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.